Dependency Tree

Universal Dependencies - Tamil - MWTT

LanguageTamil
ProjectMWTT
Corpus Parttest
AnnotationKengatharaiyer, Sarveswaran; Krishnamurthy, Parameswari; Balasubramani, Keerthana

Select a sentence

Showing 201 - 300 of 534 • previousnext

s-201 குமார் ஐந்து மணி வரைக்கும் தூங்கினான் .
s-202 குமார் கதவை சாவி இல்லாமல் திறந்தான் .
s-203 குமார் அப்பா இல்லாமல் வந்தான் .
s-204 குமார் அல்லாமல் எல்லோரும் வந்தார்கள் .
s-205 அந்த வீட்டு பக்கம் ஒரு ஆலமரம் இருக்கிறது .
s-206 அந்த வீட்டு அருகே ஒரு ஆலமரம் இருக்கிறது .
s-207 அந்த வீட்டுக் கிட்ட ஒரு ஆலமரம் இருக்கிறது .
s-208 குமார் மேசையின் மேல் உட்காருகின்றான் .
s-209 மரத்தின் கீழே மணல் இருக்கிறது .
s-210 குமார் பன்றியாட்டம் கத்தினான் .
s-211 காலை முதல் மழை பெய்கிறது .
s-212 ஒன்று முதல் பத்து வரை எண்ணு .
s-213 குமார் சாதிக் கட்டுப்பாட்டுப்படி கல்யாணம் செய்யவில்லை .
s-214 குமார் தோட்டத்து வழியாக வந்தான் .
s-215 குமார் சாப்பாட்டுக்குப் பிறகு தூங்குகிறான் .
s-216 குமார் ஒரு மாதத்துக்கு அப்புறம் வந்தான் .
s-217 வீட்டுக்கு அப்புறம் ஒரு தோட்டம் இருக்கிறது .
s-218 ஆற்றுக்கு அப்பால் ஒரு கிராமம் இருக்கிறது .
s-219 ஊருக்கு கிழக்கே கடல் இருக்கிறது .
s-220 மேசைக்கு மேலே ஒரு விளக்கு தொங்குகிறது .
s-221 மேசைக்கு மேல் ஒரு விளக்கு தொங்குகிறது .
s-222 குமார் ஐந்து மணிக்கு மேல் வந்தான் .
s-223 குமார் ஐந்து மணிக்கு மேலே வந்தான் .
s-224 மேசைக்குக் கீழே ஒரு பெட்டி இருக்கிறது .
s-225 குமார் வீட்டுக்கு உள் போனான் .
s-226 குமார் வீட்டுக்கு உள்ளே போனான் .
s-227 குமார் இந்த வாரத்துக்குள் வேலையை முடிக்க வேண்டும் .
s-228 குமார் இந்த வாரத்துக்குள்ளே வேலையை முடிக்க வேண்டும் .
s-229 வீட்டுக்கு வெளியே ஒரே சத்தமாக இருக்கிறது .
s-230 ஐந்து மணிக்கு முன் வா .
s-231 ஐந்து மணிக்கு முன்னால் வா .
s-232 ஐந்து மணிக்கு முன்பு வா .
s-233 ஐந்து மணிக்கு முந்தி வா .
s-234 குமார் விருந்துக்குப் பின் வந்தான் .
s-235 குமார் விருந்துக்கு பின்னால் வந்தான் .
s-236 குமார் விருந்துக்கு பின்பு வந்தான் .
s-237 குமார் விருந்துக்கு பிந்தி வந்தான் .
s-238 ஒரு எலி மேசைக்கு குறுக்கே ஓடியது .
s-239 அந்த வீட்டுக்கு எதிரே ஒரு கோயில் இருக்கிறது .
s-240 அந்த வீட்டுக்கு எதிர்க்கு ஒரு கோயில் இருக்கிறது .
s-241 அந்த வீட்டுக்கு எதிரில் ஒரு கோயில் இருக்கிறது .
s-242 ஊருக்கு நடுவில் ஒரு கோயில் இருக்கிறது .
s-243 ஊருக்கு இடையில் ஒரு கோயில் இருக்கிறது .
s-244 சினிமாவுக்கு பதிலாக கடற்கரைக்கு போவோம் .
s-245 கோயிலுக்கு எதிர்த்தார் போல ஒரு குளம் இருக்கிறது .
s-246 அந்த வீட்டுக்கு அடுத்தாற்போல ஒரு கடை இருக்கிறது .
s-247 குமார் மொழியியலைப் பற்றி பேசினான் .
s-248 குமார் மொழியியலைப் குறித்து பேசினான் .
s-249 குமார் ராஜாவை பார்த்துப் பேசினான் .
s-250 குமார் ராஜாவை நோக்கிப் பேசினான் .
s-251 வீட்டைச் சுற்றி சாக்கடை இருக்கிறது .
s-252 எங்கள் வீடு கோயிலைத் தாண்டி இருக்கிறது .
s-253 குமாரைத் தவிர்த்து வேறே யாரும் வரவில்லை .
s-254 குமாரைத் தவிர வேறே யாரும் வரவில்லை .
s-255 குமாரை ஒழிய வேறே யாரும் வரவில்லை .
s-256 குமார் ஆராய்ச்சியை ஒட்டி வெளிநாட்டுக்கு சென்றான் .
s-257 குமார் கத்தியைக் கொண்டு பழத்தை வெட்டினான் .
s-258 குமார் கத்தியை வைத்துப் பழத்தை வெட்டினான் .
s-259 குமார் வீட்டை விட்டு ஓடினான் .
s-260 குமார் பன்றியை போல கத்தினான் .
s-261 குமார் பன்றியை மாதிரி கத்தினான் .
s-262 குமார் ராஜாவை விட உயரமாக இருக்கிறான் .
s-263 இந்த நல்ல பையன் .
s-264 இந்த அழகிய பெண் .
s-265 இந்த பையன் நல்லவன் .
s-266 இந்த பெண் அழகியவள் .
s-267 ஒரு அழகான பெண் .
s-268 ஒரு உயரமான கட்டடம் .
s-269 ஒரு வேலையற்ற பையன் .
s-270 ஒரு தண்ணீர் இல்லாத குளம் .
s-271 ஒரு பணம் உள்ள மனிதன் .
s-272 மெல்ல வா .
s-273 மீண்டும் வா .
s-274 இனிமேல் வா .
s-275 இப்போது நல்ல நேரம் .
s-276 நான் குமாரிடம் கடன் கேட்டேன் .
s-277 குதிரை வேகமாக ஓடுகிறது .
s-278 குதிரை வேகமாய் ஓடுகிறது .
s-279 பெண் அழகாக பாடுகிறார்கள் .
s-280 பெண் அழகாய் பாடுகிறார்கள் .
s-281 குமார் ஆத்திரமாக பேசினான் .
s-282 குமார் ஆத்திரத்தோடு பேசினான் .
s-283 குமார் ராஜாவாக பிறந்தார் .
s-284 குமார் பைத்தியக்காரனாக மாறிவிட்டான் .
s-285 இதை இரண்டாக வெட்டு .
s-286 குமார் தண்ணீரை ஐசாக ஆக்கினான் .
s-287 ஒரு மாதம் ஒரு நிமிஷமாக போயிற்று .
s-288 குமார் பெட்டிப்பாம்பாக அடங்கினான் .
s-289 குமார் சாயங்காலமாக போய்விட்டான் .
s-290 குமார் கதவு ஓரமாக உட்கார்ந்தான் .
s-291 குமார் ஒரு வேலைக்காக போனான் .
s-292 சென்னையில் நான்கு வருசமாக இருக்கிறேன் .
s-293 குமார் இங்கே பத்து வருசமாக வேலையை செய்கிறான் .
s-294 நானாக இந்த கடிதத்தை எழுதினேன் .
s-295 நான் இந்த கடிதத்தை எழுதினேன் .
s-296 அவனாக அந்த வீட்டை கட்டினான் .
s-297 அவன் அந்த வீட்டை கட்டினான் .
s-298 இராமேஷ்வரத்தில் ஐய்யர்களாக இருக்கிறார்கள் .
s-299 அங்கே வீடாக இருக்கின்றன .
s-300 குமார் காப்பியாக குடிக்கிறான் .

Text viewDownload CoNNL-U