Dependency Tree

Universal Dependencies - Tamil - MWTT

LanguageTamil
ProjectMWTT
Corpus Parttest
AnnotationKengatharaiyer, Sarveswaran; Krishnamurthy, Parameswari; Balasubramani, Keerthana

Select a sentence

Showing 101 - 200 of 534 • previousnext

s-101 நான் வரமாட்டேன் .
s-102 நீ வரமாட்டாய் .
s-103 அவன் வரமாட்டான் .
s-104 இந்த வீட்டில் ஒரு வேலைக்காரன் உண்டு .
s-105 இந்த வீட்டில் ஒரு வேலைக்காரி உண்டு .
s-106 இந்த வீட்டில் ஒரு நாய் உண்டு .
s-107 நேற்று கடை உண்டு .
s-108 இன்று கடை உண்டு .
s-109 நாளை கடை உண்டு .
s-110 வீட்டில் உள்ள நாய் .
s-111 நான் வந்து உள்ளேன் .
s-112 குமார் பணமில்லாமல் வந்தான் .
s-113 குமார் அல்லாமல் எல்லோரும் வந்தார்கள் .
s-114 குமாருக்குப் பால் வேண்டும் .
s-115 குமாருக்குத் தண்ணீர் வேண்டாம் .
s-116 குமாருக்குப் பால் வேண்டாம் .
s-117 குமாருக்குப் பால் போதும் .
s-118 குமாருக்கு இந்தத் தண்டனை தகும் .
s-119 குமாருக்கு வேண்டிய புத்தகம் .
s-120 குமாருக்குப் போதாத பணம் .
s-121 குமாருக்குத் தகுந்த பெண் .
s-122 குமாருக்கு இந்தத் துணி வேண்டவே வேண்டாம் .
s-123 அவர்கள் அங்கே கேட்டுப் போனார்கள் .
s-124 குமாருக்குச் சம்பளம் போதாமல் கஷ்டப்படுகிறான் .
s-125 குமாருக்குச் சினிமா பிடிக்கும் .
s-126 குமாருக்கு டீ பிடிக்காது .
s-127 குமாருக்கு அந்தப் படத்தைப் பிடித்தது .
s-128 எனக்குப் படத்தைப் பிடிக்கிறது .
s-129 அவன் இவன் .
s-130 அவள் இவள் .
s-131 அது இது .
s-132 அவர் இவர் .
s-133 அவர்கள் இவர்கள் .
s-134 அவைகள் இவைகள் .
s-135 நான் குமார் .
s-136 நான் என்னை வெறுக்கிறேன் .
s-137 இவன் என் தம்பி .
s-138 அவன் என் தம்பி .
s-139 குமார் வந்தால் நான் அவனிடம் சொல்லுவேன் .
s-140 அவன் தன்னை வெறுக்கிறான் .
s-141 அவள் தன்னை வெறுக்கிறாள் .
s-142 அது தன்னை வெறுக்கிறது .
s-143 நாங்கள் நாளைக்கு கோயிலுக்குப் போகிறோம் .
s-144 நாங்கள் நாளைக்கு எப்போதும் கோயிலுக்குப் போவோம் .
s-145 நீங்கள் எப்போது வந்தீர்கள் ?
s-146 அவனவன் தன் வேலையைப் பார்க்க வேண்டும் .
s-147 அவரவர் பேச்சு ஓசத்தியாகத் தெரிகிறது .
s-148 எவன் சொன்னான் ?
s-149 யார் சொன்னார்கள் ?
s-150 உங்களுக்கு எது வேண்டும் ?
s-151 உங்களுக்கு என்ன வேண்டும் ?
s-152 நேற்று யார் வந்தார்கள் ?
s-153 யாரும் வரலாம் .
s-154 எவனும் வருவான் .
s-155 அவன் எதுவும் வாங்கவில்லை .
s-156 யாரோ வந்தார்கள் .
s-157 குமார் ஏதோ தேடுகிறான் .
s-158 யாராவது இங்கே வீடு கட்டுவார்கள் .
s-159 குமார் ஏதாவது கேட்கலாம் .
s-160 எவனாவது இங்கே வந்தானா ?
s-161 யாராவது வருவார்கள் .
s-162 பல வந்தன .
s-163 சில வந்தன .
s-164 எல்லாம் வந்தது .
s-165 எல்லோரும் வந்தார்கள் .
s-166 நான் சிலவற்றைப் பார்த்தேன் .
s-167 புத்தகங்கள் சிலவற்றை வாங்கினேன் .
s-168 புத்தகங்கள் பலவற்றை வாங்கினேன் .
s-169 பையன்கள் எல்லாம் வந்தார்கள் .
s-170 பையன்கள் எல்லோரும் வந்தார்கள் .
s-171 வீடுகள் எல்லாம் நன்றாக இருக்கின்றன .
s-172 அவன் ஒன்றை மட்டும் சாப்பிட்டான் .
s-173 அவன் வயது முப்பது .
s-174 குமார் நூற்றுக்கு மேலே எண்ணினான் .
s-175 குமார் ஐந்து நல்ல சட்டைகள் வாங்கினான் .
s-176 குமார் நல்ல சட்டைகள் ஐந்தை வாங்கினான் .
s-177 குமார் ஒரு இட்லி மட்டும் சாப்பிட்டான் .
s-178 குமார் இட்லி ஒன்று மட்டும் சாப்பிட்டான் .
s-179 குமார் இன்னொன்று கேட்டான் .
s-180 குமார் வேறொன்று கேட்டான் .
s-181 குமார் இன்னொரு புத்தகம் கேட்டான் .
s-182 குமார் வேறொரு புத்தகம் கேட்டான் .
s-183 ஒருவன் வந்தான் .
s-184 இருவர் வந்தார்கள் .
s-185 பையன் ஒருவன் .
s-186 ஒருவன் சட்டை .
s-187 குமார் ஒவ்வொருவருக்கும் ஒரு டிக்கெட்டு எடுத்தான் .
s-188 பையன்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பரிசு கொடுத்தார்கள் .
s-189 இவ்விரண்டு மாணவர்களும் ஒரு அறையில் தங்குகிறார்கள் .
s-190 இந்தத் தொகுதி இரண்டாவது .
s-191 குமார் இரண்டாவாதாக வந்தான் .
s-192 இது இரண்டாவது தொகுதி .
s-193 இது இரண்டாம் தொகுதி .
s-194 குமார் கத்தியது பன்றியை மாதிரி தான் .
s-195 குமார் சாவி மூலம் கதவைத் திறந்தான் .
s-196 குமார் வீடு வரை ஓட்டினான் .
s-197 குமார் வீடு வரையில் ஓட்டினான் .
s-198 குமார் வீடு வரைக்கும் ஓட்டினான் .
s-199 குமார் ஐந்து மணி வரை தூங்கினான் .
s-200 குமார் ஐந்து மணி வரையில் தூங்கினான் .

Text viewDownload CoNNL-U