Dependency Tree

Universal Dependencies - Tamil - MWTT

LanguageTamil
ProjectMWTT
Corpus Parttest

Select a sentence

Showing 1 - 100 of 534 • previousnext

s-1 என் பையன்கள் வந்தார்கள் .
s-2 அங்கு நிறைய வீடுகள் இருக்கின்றன .
s-3 இரண்டு நாய்கள் வந்தது .
s-4 இரண்டு நாய்கள் வந்தன .
s-5 குமார் மாணவன் .
s-6 குமார் மாணவன் ஆனான் .
s-7 குமார் ராமனை தலைவன் ஆக்கினான் .
s-8 குமார் தண்ணீர் கேட்டான் .
s-9 பையன் சாவியால் கதவைத் திறந்தான் .
s-10 சாவி கதவைத் திறந்தது .
s-11 கதவு திறந்தது .
s-12 குமார் கமலாவைக் காதலிக்கிறான் .
s-13 நான் என் சாவியைத் தொலைத்தேன் .
s-14 இந்த புத்தகத்தைக் கொடுங்கள் .
s-15 குமார் இட்லியைச் சாப்பிட்டான் .
s-16 நாங்கள் மாணவர்கள் .
s-17 குமார் இட்லி சாப்பிட்டான் .
s-18 அவன் பணம் கேட்டான் .
s-19 குமார் ஒரு பெட்டி வாங்கினான் .
s-20 குமார் ஒரு பெட்டியை வாங்கினான் .
s-21 குமார் ஒரு பையனைப் பார்த்தான் .
s-22 குமார் ஒரு மாப்பிள்ளையைத் தேடுகிறான் .
s-23 குமார் அப்பாவுக்கு ஒரு படத்தைக் காட்டினான் .
s-24 குமார் அப்பாவுக்கு ஒரு கடிதம் கொடுத்தான் .
s-25 குமார் அப்பாவிடம் ஒரு கடிதம் கொடுத்தான் .
s-26 குமார் ஊருக்குப் போனான் .
s-27 குமார் எங்கள் வீட்டுக்கு வந்தான் .
s-28 குமார் அப்பாவிடம் போனான் .
s-29 குமார் பணத்துக்குத்தான் வேலை செய்கிறான் .
s-30 குமார் தன் உடம்புக்கு டானிக் சாப்பிடுகிறான் .
s-31 குமாருக்கு ஒரு புத்தகம் இருக்கிறது .
s-32 குமாருக்கு ஒரு வீடு வேண்டும் .
s-33 அப்பாவுக்கு குமாரைப் பிடிக்கும் .
s-34 குமார் ஐந்து மணிக்கு வருவான் .
s-35 குமார் ஐந்து நாளுக்கு வேலை செய்கிறான் .
s-36 குமார் இன்றைக்கு வருகிறான் .
s-37 மருந்து ஒரு நாளுக்கு மூன்று வேளை சாப்பிடு .
s-38 ஆளுக்கு ஒரு டீ போடு .
s-39 குமாருக்கு இவன் நல்லவன் .
s-40 அதுக்கு இது மோசம் .
s-41 சென்னைக்கு நூறு மைலில் பாண்டிச்சேரி .
s-42 குமார் தன் பையனுக்காகப் பணம் சேர்த்தான் .
s-43 குமார் அப்பாவுக்காகச் சீக்கிரம் வீட்டுக்கு வந்தான் .
s-44 குமார் கத்தியால் பழத்தை வெட்டினான் .
s-45 குமார் தன் சொந்த அனுபவத்தால் தொழிலைக் கற்றுக்கொண்டான் .
s-46 குமார் மண்ணால் இந்தப் பானையைச் செய்தான் .
s-47 மழையால் பயிர் நன்றாக வளர்ந்தது .
s-48 குமார் அப்பாவால் அடிக்கப்பட்டான் .
s-49 குமாரால் இந்த வேலையைச் செய்ய முடியும் .
s-50 குமார் தன் மனைவியோடு வந்தான் .
s-51 பேனாவோடு ஒரு புத்தகம் கீழே விழுந்தது .
s-52 குமார் சட்டையோடு ஒரு பனியன் வாங்கினான் .
s-53 குமார் அன்போடு சிரித்தான் .
s-54 குமார் அப்பாவின் உதவியோடு இதைப் படித்தான் .
s-55 குமார் எங்கள் வீட்டோடு இருக்கிறான் .
s-56 குமார் தெருவோடு நடந்தான் .
s-57 சித்திரை மாதத்தோடு தமிழ் வருசம் ஆரம்பிக்கிறது .
s-58 குமார் ராஜாவிடம் ஒரு புத்தகம் கொடுத்தான் .
s-59 குமார் கோயிலிலிருந்து வந்தான் .
s-60 குமார் மரத்திலிருந்து விழுந்தான் .
s-61 குமார் அப்பாவிடமிருந்து வந்தான் .
s-62 குமார் அப்பாவை நெருப்பிலிருந்து காப்பாற்றினான் .
s-63 குமார் அப்பாவை ஒரு புலியிடமிருந்து காப்பாற்றினான் .
s-64 மந்திரியிலிருந்து எல்லோரும் லஞ்சம் வாங்குகிறார்கள் .
s-65 பள்ளிக்கூடம் குமாருடையது .
s-66 பள்ளிக்கூடம் குமாரது .
s-67 குமார் முன்னுக்கு வந்தான் .
s-68 குமார் முன்னுக்கு வந்தான் .
s-69 அங்குக்கு இங்கு நல்லது .
s-70 அவனுடைய தலை திரும்பியது .
s-71 அவனுடைய பானை உடைந்தது .
s-72 நீ உண்மை சொன்னால் பிழைத்தாய் .
s-73 நீ இதைத் தொட்டால் செத்தாய் .
s-74 குமார் நாளைக்குப் பணம் கொடுப்பான் .
s-75 அவன் கிழித்தான் .
s-76 அவன் ஒரு ஆபிசில் வேலை செய்கிறான் .
s-77 அவனுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள் .
s-78 குருவி கூடு கட்டுகிறது .
s-79 குமார் இப்போது தூங்குகிறான் .
s-80 நாளைக்கு சென்னைக்குப் போகிறேன் .
s-81 அவன் அடுத்த வாரம் வருகிறான் .
s-82 ஐந்து வருசத்தில் குமார் வெளிநாட்டிலிருந்து திரும்பி வருவான் .
s-83 சின்ன வயதில் நான் பம்பரம் விளையாடுவேன் .
s-84 குமார் அடிக்கடி சினிமாவுக்குப் போவான் .
s-85 மாடு புல் தின்னும் .
s-86 நாளைக்கு மழை பெய்யும் .
s-87 நான் என்ன பண்ணுவேன் ?
s-88 நான் விடமாட்டேன் .
s-89 அரசன் வாழ்க !
s-90 அவனுக்கு பேதி எடுக்க .
s-91 உன் தலையில் இடி விழ .
s-92 நான் நாளை வரவா ?
s-93 நான் இப்போது என்ன செய்ய ?
s-94 நீ தனியாக இந்த வேலையைச் செய்வானேன் .
s-95 குமார் நேரத்தோடு வந்தால்தானே .
s-96 இந்த வெயிலில் நான் கடைக்குப் போவதா ?
s-97 குமார் என்ன செய்வது .
s-98 குமார் சொல்வதுதானே .
s-99 பேய் கிடையாது .
s-100 இந்த ஊரில் ஒரு கோயில் கிடையாது .

Text viewDownload CoNNL-U